காணாமல் போனோரை கொன்று விட்டனரா?

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க இலங்கை ஜனாதிபதி முன்வந்திருப்பதன் மூலம் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனரென்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளாராவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமசந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துவெளியிட்ட அவர் இலங்கை ஜனாதிபதி ஜநா பொதுச் செயலர் உடனான சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.. முதலில் அவர் இலங்கை திரும்பியதும் இத்தகைய அறிவிப்பினை முதலில் திட்டவட்டமாக … Continue reading காணாமல் போனோரை கொன்று விட்டனரா?